tag:blogger.com,1999:blog-7389925428498662604.comments2023-08-22T07:25:28.434-07:00தமிழின் பெருமைமுனைவர் த. கண்ணன்http://www.blogger.com/profile/09133137379731156918noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-7389925428498662604.post-16745154804422993822010-02-08T09:42:42.191-08:002010-02-08T09:42:42.191-08:00மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே
விளக்கம் நன்கு அ...மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே<br />விளக்கம் நன்கு அமைந்துள்ளது.கதிரவன் க.https://www.blogger.com/profile/09886137750594022221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389925428498662604.post-90379437671907539082009-01-31T23:31:00.000-08:002009-01-31T23:31:00.000-08:00கண்ணன், திருக்குறள் மீதான ஆய்வு நன்றாகவே இருந்தது....கண்ணன், திருக்குறள் மீதான ஆய்வு நன்றாகவே இருந்தது. ஆனால் சற்று நீளம் என்பதால் படிப்பதில் தொய்வு உண்டாகிறது. மரமக்கள் என்பது 'மரத்தால் ஆன மக்கள் அதாவது மரப்பாவைகள் ' என்பதையே குறிக்கும். இப்பாவைகள் தாமாக செயல்படுவதில்லை. ஒருவர் ஆட்டுவித்தால் மட்டுமே அவை ஆடும். உள்ளத்தில் ஊக்கம் உடையவரை ஒருவர் தூண்ட வேண்டியதில்லை. தாமாகவே செயல்படுவர். ஆனால் ஊக்கம் இல்லாதவர்கள் ஒருவர் தூண்டினால் மட்டுமே செயல்படுவர் அதாவது மரப்பாவை மாதிரி. இக்குறளின் கடைசி வார்த்தை இவ்வாறு இருந்திருக்க வேண்டும் என்பதே என் கருத்து. ' மரமக்கள் ஆதலின் வேறு?'. அதாவது 'மரப்பாவை ஆகாமல் வேறென்ன? என்பது பொருளாகும். இதுபோல பல தமிழ்ப் பாடல்களில் பிழைகள் உள்ளன. அவற்றை எனது 'திருத்தம்' என்ற வலைப்பூவில் நீங்கள் படிக்கலாம். http://thiruththam.blogspot.comபொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)https://www.blogger.com/profile/13970628439036310265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389925428498662604.post-28137614875471016152008-12-11T02:05:00.000-08:002008-12-11T02:05:00.000-08:00மதிப்புமிகு விரிவுரைஞர் ஐயா, வணக்கம்.இன்றுதான் தங்...மதிப்புமிகு விரிவுரைஞர் ஐயா, வணக்கம்.<BR/><BR/>இன்றுதான் தங்கள் வலைப்பதிவை முதன்முறையாகப் பார்வையிடுகிறேன்.<BR/><BR/>பயன்மிகு பதிவுகளைக் கண்டேன். அதோடு, என்னுடைய வலைப்பதிவுகள் இரண்டனுக்கும் தொடுப்பு வழங்கி இருப்பதையும் கண்டேன்.<BR/><BR/>மிக்க மகிழ்ச்சி, நன்றி ஐயா.<BR/><BR/>இனி, தொடர்ந்து தங்கள் வலைப்பதிவுக்கு வருவேன். மேலும், திருமன்றில் திரட்டில் தங்கள் வலைப்பதிவை விரைவில் இணைப்பேன்.<BR/><BR/>இணையம் வழி<BR/>இனியத் தமிழை<BR/>இணைந்து வளர்ப்போம்.<BR/><BR/>அன்புடன்,<BR/>திருத்தமிழ் ஊழியன்<BR/>சுப.நற்குணன்,<BR/>மலேசியா.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7389925428498662604.post-56422187799885581692008-11-17T21:14:00.000-08:002008-11-17T21:14:00.000-08:00அன்புடையீர் எங்கள் கல்லூரியின் கருத்தரங்க அறிவிப்ப...அன்புடையீர் <BR/>எங்கள் கல்லூரியின் கருத்தரங்க அறிவிப்பு மடலைக் காண http://www.ksrcasthamizh.blogspot.com/ எங்களின் வலைப்பக்கத்துக்கு வாருங்கள்.Anonymousnoreply@blogger.com