Thursday, November 20, 2008

தமிழின் பெருமைகள்

தமிழை ஆராயும் ஆய்வாளர்களே தமிழின் பெருமை உணர்ந்து செயல்படுங்கள் . உங்களின் கவனத்திற்குச் சில சொற்கள்
" திருவள்ளுவர் காலம் முதல் நம் காலத்தில் பாரதியார் ,மறைமலையடிகள், திரு. வி . க . வரை பல தமிழ்ப் பேர் அறிஞர்கள் பேசியும் எழுதியும் வளர்த்துப் பண்படுத்திய பெருமொழி நம் தமிழ் மொழி . எயத்தனையோ இடை யுருகளுக்கு இடையே பல ஆயிரம் ஆண்டுகளாக நம் மொழியும் பண்பாடும் இடையறாமல் வந்திருப்பது நம் தமிழின் ஒரு தனிச்சிறப்பு . அரசுகள் மாறின அமைசுகள் மாறின ஆனால் தமிழ்மொழியும் பண்பாடும் மாறாமல் வந்துள்ளன . அவ்வாறு இடையறாமல் வளர்ந்து வந்திருக்கும் இவ்விரு செல்வங்களையும் காப்பாற்றும் பெரிய பொறுப்பு இளைங்கர்களுக்குண்டு "
அறுபது இரண்டாம் வருடம் செப்டெம்பெர் மாதம் எழாம் நாள் சென்னை மாநிலக் கல்லூரியில் சென்னை கலை மன்ற பொதுக்கூட்டத்தில் மு . வரதராசனார் பேசியது .

“ நான் யாரென்று கேட்டால் கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழ்க் காதலன். தமிழைப் பெருங்கடல் என்று தமிழை அடக்கத்துடன் ஆராய்ந்து தட்டுத்தடுமாறித் தமிழ் பேசுகிற சிற்று}ழியன் நான். நான் தமிழை என் வாழ்வோடு வாழ்வாக இணைத்து வாழ்கிறேன்”

7 – 9 – 1962 இல் சென்னை மாநிலக் கல்லூ¡யி¢ல் தமிழ்க் கலை மன்ற விழாவில் டாக்டர் கமில் சுவலபில் பேசியது